Tuesday 4 September 2018

ஆத்திசூடி - இயல்வது கரவேல்


ஆத்திசூடி - இயல்வது கரவேல் 

உன் வீட்டில் ஒரு பொருள் இருக்கிறது. அதை ஒருவர் கேட்கிறார். அதை நீ ஒளிக்காமல் கொடுக்கலாம்.  ஆனால், அதைக் கொடுக்க விரும்பாமல் இல்லை என்றும் சொல்லி விடலாம். வறுமையால் வாடி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லக்கூடாது ஒளிக்காமல் கொடுக்க வேண்டும். ஆகையால் உன்னால் கொடுக்க முடிந்த பொருளை யாசிப்பவர்களுக்கு ஒளிக்காமல் கொடு.

No comments:

Post a Comment